“ஜனநாயகத்தைப் பாதுகாப்போம் – மனித சுதந்திரத்தைப் பாதுகாத்திடு” – கொழும்பில் ஆர்ப்பாட்டம்

IMG 2567
IMG 2567

“ஜனநாயகத்தைப் பாதுகாப்போம் – மனித சுதந்திரத்தைப் பாதுகாத்திடு” எனும் கருப்பொருளில் ஐக்கிய மக்கள் சக்தி,சிவில் சமூக அமைப்புகள், ஐக்கிய இளைஞர் சக்தி, மற்றும் ஐக்கிய மகளிர் சக்தி என்பன ஒன்றிணைந்து சுதந்திர சதுக்கத்தில் இன்று அமைதியான ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினா்.

குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமை தாங்கினாா். இந்த ஆர்ப்பாட்டத்தில் க.வி.விக்னேஸ்வரன், மனோகணேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.