நாட்டின் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையால் தம்மை விசாரணை செய்ய முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பில் அங்கத்துவராக இருந்த காலப்பகுதியில் தான் (2000-3000) இலங்கை இராணுவ வீரர்களை கொலை செய்ததாக முன்வைத்த கருத்து தொடர்பில் மனித உரிமைகள் பேரவை முன்வைத்த கோரிக்கைக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.