அபிவிருத்தி திட்டங்கள் மூலம் சிறந்த ஒரு நாட்டை கட்டியெழுப்புவேன்!

Sajith Premadasa 1
Sajith Premadasa 1

நாட்டில் புதிய அபிவிருத்தி திட்டங்கள் மூலம் சிறந்த ஒரு நாட்டை கட்டியெழுப்புவேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

காலி-பத்தேகம பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.