மேலும் நபர் ஒருவர் அடையாளம்!

@@ 5
@@ 5

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி இலங்கையில் இதுவரையில் கொரேனா தொற்றாளர்களின் எண்ணிக்கை (2081) ஆக அதிகரித்துள்ளது.

தற்போது அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர் சவூதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.