நாட்டின் வெலிகட சிறைச்சாலையில் உள்ள (210) கைதிகளிடம் இதுவரையில் (PCR) பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
எனினும், அவர்களில் எவருக்கும் இதுவரையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.