அரியாலையில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு!!

0.90
0.90

யாழ்ப்பாணம், அரியாலை, நாவலடிப் பகுதியில் சட்டவிரேதமாக மணல் ஏற்றிக்கொண்டு சென்ற ரக்டர் ரக வாகனத்தை நோக்கியே சற்றுமுன்னர் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக மேலதிகத் தகவல் இன்னும் வெளியாகவில்லை என அப்பகுதி செய்திகள் தெரிவிக்கின்றன.