கோத்தாபய ஆதரவாளர்களினால் தமிழர்கள் மீது தாக்குதல்

kandy 1
kandy 1

கோத்தபாய நாட்டின் அதிபராக பதவியேற்றதை அடுத்து அவரது ஆதரவாளர்களினால் கண்டி துனிஸ்கல தோட்ட தமிழ் மக்களின் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அத்துடன் இந்த தாக்குதல் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இதேவேளை யட்டியாந்தோட்டையில் உள்ள தமிழர்கள் மீதும் நேற்றிரவு இனந்தெரியாத நபர்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.