முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதான பணி

mulliyavalai
mulliyavalai

மாவீரர் தினத்தினை அனுஷ்டிப்பதற்காக முல்லைத்தீவு – முள்ளியவளை, மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதான பணிகள் இடம்பெற்றுள்ளது

இந்த பணிகளில், மாவீரர்களது உறவினர்கள், முள்ளியவளைப் பகுதியைச் சேர்ந்த மக்கள் மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் கார்த்திகை 27 மாவீரர் தின நிகழ்வுகளை முன்னிட்டு சிரமதானப் பணிகள் தமிழர் பகுதிகளில் உள்ள மாவீரர் துயிலும் இல்ல மீள் நிர்மாணிப்பு குழுவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.