கல்விக் கருத்தரங்குகளிற்கு தடை

examinations.department 1
examinations.department 1

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புக்கள், கருத்தரங்குகள் என்பன எதிர்வரும் 27 ஆம் திகதி நள்ளிரவு முதல் நடாத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த சட்ட விதிமுறைகளை மீறி நடப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சனத் புஜித தெரிவித்துள்ளார்.

சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.