இத்தாலி,ஈரான்,கொரிய விமான சேவைகள் இரத்து!

1 dd
1 dd

இலங்கைக்கான விமான சேவைகளில் இத்தாலி, ஈரான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.

இந்த தடையுத்தரவு எதிர்வரும் சில வாரங்களுக்கு அமுலில் இருக்கும் என சிவில் விமான சேவைகள் நிறுவன அதிகார சபைத் தலைவரான ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்தார்.

இதேவேளை சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு தடை விதிக்க அவசியம் இல்லை என் குறிப்பிட்ட அவர், அங்கு தற்போது கொரோனா வைரஸ் பரவுவது குறைந்துள்ளதாகவும் கூறினார்.