நாடாளுமன்ற பொதுத்தேர்தல் – கையெழுத்திட்டார் பிள்ளையான்!

10 1
10 1

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கட்சியின் தலைவர் சி.சந்திகாந்தன் வேட்பு மனுவில் கையொப்பம் இடும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு மேல் நீதிமன்றின் பணிப்புரைக்கு அமைவாக சந்திகாந்தன் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் கையெழுத்திட்டுள்ளார்.

சிறைச்சாலையில் சிவநேசதுரை சந்திரகாந்தனின் பெற்றோர் கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் கட்சியின் முக்கிஸ்தர்கள் முன்னிலையில் அவர் கையெழுத்திட்டுள்ளார்.