கொரோனா வதந்தி இருவர் கைது!

3 eewq
3 eewq

முகப்புத்தகத்தில் கொரோனா தொடர்பான வதந்திகளை பரப்பிய இருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு ராகம மற்றும் பண்டாரகம ஆகிய பிரதேசத்தைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கைதான இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதாக மேலும் தெரிவிக்கபடுகின்றது.