தியத்தாலாவை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு புதிதாக 67 பேர்!

 1
1

கொரோனா தொற்று சந்தேகம் காரணமாக இரத்தினபுரி நகர் பகுதிக்குட்பட்ட 67 பேர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளர்.

குறித்த நபர்கள் இன்று (9) திகதி அப்புத்தளை – தியத்தாலாவையிலுள்ள தனிமை்படுத்தல் மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்துடன் 23 குடும்பங்களை சேர்ந்த 67 அங்கத்தவர்களே இவ்வாறு தனிமைப்படுத்தலுகு உட்படுத்தப்பட்டுள்ளனர் என இராணுவத்தளபதி குறிப்பிட்டுள்ளார்.