கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் மூவர் முழுமையாக குணமடைந்த நிலையில் வீடு திரும்பியுள்ளனர்.
இவர்கள் சற்று முன்னர் வீடு திரும்பியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்களில் இதுவரை 47 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.