கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட மேலும் நால்வர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 592 ஆக உயர்வு.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.