யாழில் சமூக விரோத செயற்பட்டுகளில் ஈடுபடும்
ஆவா குழு உறுப்பினர்களின் வீடுகளில் மேற்கொண்ட சோதனையின் போது அபாயகரமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது.
இராணுவப் புலனாய்வுத்துறைக்ககு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு தெல்லிப்பழை பொலிஸ் பிரிவில் இன்றைய (7) தினம் முன்னெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.