ஒரு தசாப்த காலமாக கடல் அரிப்புக்கு உள்ளாகி வருவதாகவும் முத்துபந்திய தீவு!

 தீவு
தீவு

புத்தளம் மாவட்டத்தில் ஆரச்சிகட்டுவ பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்துபந்திய தீவில் கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலமாக கடல் அரிப்புக்கு உள்ளாகி வருவதாகவும், இதனால் குறித்த தீவின் கடலோர பகுதிகள் கடும் சேதமடைந்து வருவதன் காரணமாக அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க கடலோர பாதுகாப்புத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த பகுதியில் ஏற்பட்டுள்ள கடலரிப்பினால் இப்பகுதி மீனவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.