நீரில் மூழ்கி ஒருவர் பலி!

 மூழ்கி ஒருவர் பலி
மூழ்கி ஒருவர் பலி

மகாவெளி கங்கையில் நீராடச்சென்று நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (9) அதிகாலை (6) மணியளவில் தான் நீராடச்செல்வதாக தெரிவித்து விட்டு மகாவெளி கங்கைக்கு சென்றுள்ளார்.

குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.