இலங்கையில் சுமார் 11 மில்லியன் யூரோ பெறுமதியான தொழில்நுட்ப உதவிகளை பெறுவதற்கு ஏற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இதற்கான செயற் திட்டமாக ஜேர்மன் அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில் பயிற்சி நிலையம் மற்றும் தொழில்நுட்பம் சார் கல்வி நிறுவனங்ளுக்கு இந்த திட்டத்தின் கீழ் உதவிகள் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.