எதிர்வரும் ஜூன் (12) ஆம் திகதி வெள்ளிக்கிழமை தொடக்கம் சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக மத வழிபாட்டுத் தலங்களை ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது
மேலும் இத் தகவலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க கூறியுள்ளார்.
இதன்போது அதிகபட்சமாக 50 பேருக்கு மாத்திரமே வழிபாடுகளில் ஈடுபட முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.