கொழும்பு-மிரிஹான பிரதேசத்தில் 8 பேர் கைது!

5 hh 1
5 hh 1

கொழும்பு-மிரிஹான பிரதேசத்தில் (53) வயதுடைய நபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் (8) பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.