விளக்கமறியல் நீடிக்கப்பட்ட கைதிகள்!

au
au

நாட்டில் சுயதொழிலில் ஈடுபடுவோர்களின் முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட (08) பேரும் எதிர்வரும் (25) ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.