மீண்டும் ஆரம்பிக்கவுள்ள உற்பத்தி நிலையம்

2 19
2 19

இலங்கை பீங்கான் கூட்டுதாபனத்திற்கு சொந்தமான ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள செங்கல் மற்றும் ஓடு உற்பத்தி நிலையங்கள் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்கபடவுள்ளதாக கெரிவிக்கப்படுகிறது.

இலங்கை பீங்கான் கூட்டுத்தாபனத்தினால் குறித்த நிலையங்கள் மறுசீரமைக்கப்பட்டு எந்தவொரு தனியார் நிறுவனங்களின் பங்களிப்பும் இன்றி இதன் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.