தற்போது மோசடி செய்யும் நபர்கள் மறைந்துகொள்வதற்கு மிகவும் சிறந்த இடம் இலங்கை பாராளுமன்றமே என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பெல்லன்வில பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.