மொரட்டுவை-லுணாவ துப்பாக்கி பிரயோகத்துடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும். அங்குலான காவல் நிலையத்தின் 3 அதிகாரிகளும் பதவிகளிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை ஊடகப் பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.பதில் காவல்துறைமா அதிபர் மேற்கொண்ட உள்ளக விசாரணைகளின் அடிப்படையில் கல்கிசை சிரேஷ்ட காவல்துறை அதிகாரியின் உத்தரவிற்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்