அம்பாறை காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரியிடம் விசாரணை

investigation
investigation

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட அம்பாறை காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரியிடம், கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினர் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.