மீண்டும் மின் கட்டணங்களை மக்களிடம் வழங்குவதற்கு நடவடிக்கை – சஜித் பிரேமதாச

unnamed 2 4

பொது மக்களினால் செலுத்தப்பட்ட மார்ச் ஏப்ரல் மாத மின்சார கட்டணங்களை மீண்டும் மக்களிடம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இதனை தெரிவித்துள்ளார்.

ரம்புக்கனையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது இவ்வாறு தெரிவித்துள்ளார்