மீள் பரிசீலனைக்கான விண்ணப்ப காலம் நீடிப்பு

ministry of eaducation
ministry of eaducation

2019 ஆம் ஆண்டு சாதாரண தர பரீட்சை மீள் பரிசீலனை விண்ணப்பத்திற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஜூலை மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.