பொதுத் தேர்தலை நடாத்துவது சவாலானது

mahinda deshapriya 1
mahinda deshapriya 1

கொரோனா அச்சம் இல்லாவிட்டாலும் பொது சுகாதார ஆய்வாளர்கள் இன்றி பொதுத் தேர்தலை நடாத்துவது சவாலானது என தேர்தல்கள் ஆணைக்குழவின் தலைவர் மஹிந்த தேசப்ரிய தெரிவித்துள்ளார். குறித்த ஆய்வாளர்களுடன் நேற்று விசேட கலந்துரையாடல் ஒன்றிலும் அவர் ஈடுப்பட்டதாக கூறப்பட்டுள்ளது