கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு வாரகால விடுமுறை மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.இதன்படி எதிர்வரும் 27 ஆம் திகதி பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது