கொழும்பிலிருந்து பதுளைக்கு இரும்புக் கம்பிகளை ஏற்றிச் சென்ற லொறியொன்று இன்று அதிகாலை 5 மணியளவில் பண்டாரவளை – கோளத்தனை பகுதியில் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் லொறியின் சாரதி காயங்களுடன், ஆபத்தான நிலையில் பண்டாரவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்நிலையில் குறித்த விபத்து தொடர்பில் பண்டாரவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்