சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக அரசின் தீர்மானம்

unnamed 42
unnamed 42

சிறுவர் துஷ்பிரயோகங்களை நிறுத்துவதற்காக பாதுகாப்பு அமைச்சு விசேட முறைமையொன்றை உருவாக்கியுள்ளது.

இது தொடர்பிலான கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள பாதுகாப்பு அமைச்சு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையுடன் இணைந்துள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 47,177 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது