இலங்கையர் 29 பேர் இன்று தாயகம் திரும்பியுள்ளனர்

z p01 Over
z p01 Over

கொரோனா தொற்று காரணமாக உள்நாட்டிற்கு வர முடியாமல் கட்டார் நாட்டில் தங்கியிருந்த இலங்கையர் 29 பேர் இன்று தாயகம் திரும்பியுள்ளனர்.

இதேவேளை இங்கிலாந்தில் தங்கியிருந்த இலங்கையர்கள் 3 பேர் நேற்று(செவ்வாய்கிழமை) இரவு நாடு திரும்பியுள்ளனர்.

குறித்த நபர்களிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.