சசிகலா ரவிராஜ் கிளிநொச்சியில் அவரது இல்லத்தில் நேற்று(சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் தெரிவித்ததாவது.
அத்துடன் யாழ்ப்பாண மாவட்டத்தின் விருப்பு வாக்கினை அறிவிப்பதற்கு நீண்ட நேரமாக காலம் தாமதித்தது ஏன் எனவும் இதற்கிடையில் யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் முடிவுகள் தாமதமாக வெளியிடப்பட்டமையின் காரணமாகவே சந்தேகம் நிலவுவதாக சசிகலா ரவிராஜ் ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.