தேசியப்பட்டியல் எம்.பிக்களின் பெயர்களை கையளிக்க 14ஆம் திகதி வரை காலக்கெடு!

Parliament 4
Parliament 4

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அனைத்துக் கட்சியினரதும் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர் விபரங்களை எதிர்வரும் 14ஆம் திகதிக்கு முன்பாகச் சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் கிடைத்த பின்னர் பொதுத்தேர்தல் தேசியப் பட்டியலை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.