ரஞ்சன் ராமநாயக்கவின் வழக்கு விசாரணை நிறைவு

z p01 Ranjan
z p01 Ranjan

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணைகள் இன்றுடன் (செவ்வாய்கிழமை) உயர் நீதிமன்றத்தில் நிறைவுக்கு வந்துள்ளன.

எவ்வாறாயினும் குறித்த விசாரணைகள் தொடர்பில் மேலதிக கருத்துக்களை தெரிவிக்க ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி மீள விசாரணக்கு எடுத்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.