ஈழ விடுதலை போராட்டத்தின் முதலாவது போராளி பொன்.சிவகுமரனின் 70 ஆவது பிறந்த தினம் இன்று நினைவு கூரப்பட்டது.
சிவகுமரன் நினைவு தின ஏற்பாட்டுக் குழுவினரின் ஏற்பாட்டில் இன்று காலை 8.30 மணிக்கு உரும்பிராயில் உள்ள அவரது நினைவிடத்தில் இடம்பெற்றது.
உறுப்பினர் செந்தூரன் தலமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வில் சிவகுமாரனின் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.