ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள்

200630074916660a3667370i
200630074916660a3667370i

ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளை தாய் ஒருவர் இன்று (வெள்ளிக்கிழமை) பெற்றெடுத்துள்ளார்.

கொழும்பு டி சொய்சா வைத்தியசாலையிலேயே குறித்த 5 குழந்தைகளும் பிறந்துள்ளன.

5 குழந்தைகளும் நலமுடன் உள்ளதாகவும் அவை 5 உம் பெண் பிள்ளைகள் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.