சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பலியானவர்களின் எண்ணிக்கை 170-க அதிகரித்துள்ளது.
அத்துடன் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 7,700 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பரவி வரும் வேகம் 30 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும் இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
நேற்று (29) இந்த வைரஸ் தொற்றால் சிகிச்சை பலனின்றி மேலும் 25 பேர் பலியாயினர். இதன் மூலம், பலியானோர் எண்ணிக்கை 132 இருந்தமை குறிப்பிடத்தக்கது