தென் கொரியாவில் தீ விபத்து : 38 பேர் உயிரிழப்பு!!

 கொரியா தீ விபத்து
கொரியா தீ விபத்து

தற்பொழுது தென் கொரியாவின் இச்சியோன் நகரில் உள்ள கட்டடம் ஒன்றில் ஏற்ப்பட்ட தீ விபத்தில் 38 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தீ விபத்து காரணமாக 10 பேர் வரை காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தீ விபத்து ஏற்ப்பட்ட கட்டடத்தில் சுமார் 78 பேர் வரை இருந்ததாகவும் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்ககூடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.