பொய் சொன்னால் ஓங்கி அறைவேன்- பிரபல நடிகர் டுவீட்

1579785352 8593
1579785352 8593

இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஒட்சிசன் பற்றாக்குறை உள்ளதாகவும் இதனால் உயிர்பலிகள் ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் வெளியானது.

இந்நிலையில், உபி., மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் ஒட்சிசன் தட்டுப்பாடுகள் இல்லை என்றும் ஒட்சிசன் தடுப்பாடு என்று கூறினால் சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதல்வர் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து நடிகர் சித்தார்த் தனது டுவிட்டர் பக்கத்தில்,. பொய் சொன்னால் ஓங்கு அறைவேன் என தெரிவித்துள்ளார்.

இது இந்தியாவில் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. ஏற்கனவே இவரது டுவிட்டர் பதிவுகள் இருட்டடிப்பு செய்யப்படுவதாக அவர் புகார் கூறியது குறிப்பிடத்தக்கது.