கண் சார்ந்த பிரச்சினைக்கு உதவும் நேத்திர ஜோதி தைலம்!

eye0254 1532153614
eye0254 1532153614

கண் எரிச்சல், கண் சிவப்பு, கண் மங்கலாக தெரிவது, கண்ணில் பூ விழுதல், கண் வல்லெழுத்து, கண்ணில் சதை வளர்தல்(கண் புரை), பார்வை குறைவால் ஏற்படும் ஒற்றைத் தலைவலி, கண்ணில் புரை போன்றவை அறுவை சிகிச்சை இல்லாமல் குணமாகும் மருந்து இது கண்ணாடி போடும் நபர்கள் இந்த மருந்தை பயன்படுத்தும் போது கண்ணாடி போட தேவையில்லை. இயற்கை மூலமாக செய்யப்பட்ட மூலிகை நேத்திர பூண்டு தைலம் தினமும் காலை மாலை இரண்டு இரண்டு சொட்டுகள் வீதம் கண்ணில் விட்டு வரவும்கண் குணமாகும். கண் சத்திரசிகிச்சை செய்து இருந்தால் இந்த மருந்து பயன் இல்லை சத்திரசிகிச்சைக்கு போகாமல் சரி செய்து கொள்வதே இந்த மருந்து நேத்திர தைலம் ஆகும்.