தினமும் இரண்டு துளசி இலைகளை மென்று சாப்பிட்டு வந்தால் குளிர்காலம் சம்பந்தமான எந்த நோயும் அண்டாது.
சைனஸ் தொந்தரவு உள்ளவர்கள் ஒரு தே .க விபூதியை தண்ணீரில் குழைத்து நெற்றி, முக்கு, கண்ணின் கீழ்ப்பாகம் ஆகிய இடங்களில் பற்று போட்டால் மூக்கடைப்பு, சளித்தொல்லை நீங்கும்.
இஞ்சி சாறு, வெங்காயச் சாறு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை சம அளவில் கலந்து மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் சளியும் இருமலும் மூன்றே நாட்களில் காணாமல் போய்விடும்.