ஆயிரத்தையும் தாண்டியது கொரோனாவால் ஏற்பட்ட உயிர் சேதம்!

110700707 gettyimages 1201336960
110700707 gettyimages 1201336960

கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக உயிரிழந்தோர் தொகையானது இன்று(11) ஆயிரத்தை தாண்டியுள்ளதுடன், பாதிக்கப்பட்டோர் தொகையும் 1,018 ஆக பாதிவாகியுள்ளது.

அத்துடன் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களுள் 7,345 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதுடன், 4,043 குணமடைந்தும் உள்ளனர்.

சீனாவின் வுஹானில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸானது தற்போது 28 நாடுகளில் 43,101 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பித்ததக்கது.