ரிஸாட் பதியூதீனுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு!

1 hhy
1 hhy

முன்னாள் அமைச்சர் ரிஸாட் பதியூதீனுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் இன்று முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டை தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில் வழங்கியுள்ளார்.

அமெரிக்காவிலுள்ள முன்னாள் அமைச்சர் ரிஸாட்டின் வங்கிக் கணக்கில் இலங்கையிலிருந்து வைப்பிலிடப்பட்ட விவகாரம் குறித்து அவர் தனது முறைப்பாட்டில் விசாரணைக்கு கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.