வைத்தியர் ஷாபியை மீண்டும் சேவையில் இணைக்துக்கொள்வது தொடர்பில் இதுவரை தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என பொதுச் சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில் வைத்தியர் ஷாபி சிஹாப்தீனை மீண்டும் சேவையில் உள்ளீர்க்குமாறு பொதுச் சேவை ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக பொதுச் சேவை ஆணைக்குழு அலுவலகம் விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு: