அமைச்சரவை அமைச்சர்கள் பதவி விலகியது நியாயமான விடயம் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் சந்திரசேன தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றியை சுற்றி மக்கள் கருத்துக்கள் உருவாகி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.