கடந்த 8 ஆம் திகதி வேவல்தெனிய பகுதியில் ஒரு இளைஞன் மீது மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் மூன்று சந்தேகநபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் மூன்று பேரும் வந்த முச்சக்கர வண்டியும், தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் கத்தி என்பன காவல்துறையினரால் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.