கொழும்பின் சில பிரதேசங்களுக்கு நீர் வெட்டு!!

5 ceb
5 ceb

கொலன்னாவ நகர சபைக்குட்பட்ட ராஜகிரிய, மொரகஸ்முல்ல, ஒபேசேகரபுர, பண்டாரநாயகபுர, நாவல, கொஸ்வத்த உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு நாளை காலை 9 மணி முதல் 24 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசங்களில் இடம்பெறும் அபிவிருத்தி பணிகள் காரணமாக இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.