பல நாடகங்களில் நடித்து தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சின்னத்திரை நடிகை நீலிமா ராணி.
இவர் அண்மையில் அரண்மனை கிளி என்ற சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அந்த நாடகம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது, காரணம் கொரோனா.
சமூக வலைதளங்களில் நீலிமாவிடம் ரசிகர் ஒருவர் ஒரு இரவுக்கு எவ்வளவு? என கேட்டுள்ளார்.
அதற்கு நீலிமா ராணி, நான் உங்களிடம் மரியாதை எதிர்ப்பார்க்கிறேன். இப்படி பேசுபவர்களுக்கு மூளை சரியில்லை என்று நினைக்கிறேன், என பதிலடி கொடுத்துள்ளார்.